ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Thursday, 1 January 2026

புள்ளிங்கோ கலாச்சாரம் - கொலை, தாக்குதல் - காரணம் என்ன?

 கோவையில் கொலை, திருத்தணியில் திமிருக்கு நடந்த தாக்குதல் இதெல்லாம் சட்டம் ஒழுங்குத் தோல்வி என்ற வகையில் தான் அடங்கும். பெற்றோரின் வளர்ப்புத் தோல்வி, ஆசிரியர்களின் கண்டிப்புத் தோல்வி எல்லாமே அரசின் தலையில் தான் விடியும். 


காரணம்?