இன்று இராணுவ தினம். நாம் நலம் வாழ தம் சுகம் துறந்து பாடுபடும் அந்த உன்னதச் சகோதரர்களுக்குத் தலை வணங்குகிறேன்!
நம் சுதந்திர வாழ்வு பிரகாசிக்கத் தம் இன்னுயிர் ஈந்த மாமனிதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றுவோம்!
தாய் மண்ணே வணக்கம்!
வந்தே மாதரம் என்போம்-நம்
பாரதத் தாயை வணங்குவோம்.
அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், சர்வதேச உறவுகள், நாட்டு நடப்பு, குறித்த என் எண்ணங்களையும், என் அனுபவங்களையும் இங்கே பதிவேன்!
Disclaimer
நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.
இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.
அன்புடன் என்றும்,
அருண்அம்பி. (@arunambie)
No comments:
Post a Comment