tag:blogger.com,1999:blog-6493698527091962490.post7052423015937034420..comments2023-09-12T06:24:19.544-07:00Comments on ஐயன்சொல்!: 25 கோடிக்கும் 100 கோடிக்கும் சோடி போட்டுக்கிருவோமா?Arun Ambiehttp://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6493698527091962490.post-51263343180291597042013-01-16T16:04:16.463-08:002013-01-16T16:04:16.463-08:00//இதையே ராமகோபாலன் கூறியிருந்தால்// வாஸ்தவமான ஒப்ப...//இதையே ராமகோபாலன் கூறியிருந்தால்// வாஸ்தவமான ஒப்பீடு. ராமகோபாலன் இவ்வளவு மோசமாகப் பேசக்கூடியவர் இல்லை. ஆனால் அவர் ஒவைசியின் பேச்சில் 1% பேசியிருந்தாலும் இறையாணமை போச்சு, மதசார்பின்மை போச்சு என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். குறிப்பாக ஒவைசி விஷயத்தில் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் கருணாநிதி கதை, வசனம், கவிதை கட்டுரை என்று தம் திறமையை முழுவதும் காட்டியிருப்பார். Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-73586843809270326202013-01-16T15:53:37.462-08:002013-01-16T15:53:37.462-08:00துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சோ அவர்கள் கூறியது:...துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்கில் சோ அவர்கள் கூறியது:<br />அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது. அது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றார். ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது என்றார். பெரும்பன்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.<br /><br />பார்க்க்: http://dondu.blogspot.com/2013/01/42.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன் dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-26566117631722744792013-01-16T07:59:17.273-08:002013-01-16T07:59:17.273-08:00ராம்! ஓவைசியைத் தூக்கில் போட வேண்டும் என்று கேட்டா...ராம்! ஓவைசியைத் தூக்கில் போட வேண்டும் என்று கேட்டால் ஓமர் அப்துல்லா வானுக்கும் கஷ்மீர மலைக்குமாகக் குதிப்பார். கருணாநிதி கண்ணீர் விடுவார். ஒவைசி லஞ்சம் வாங்கினால் மட்டுமே தூக்கில் போடலாம் என்று அன்னா ஹசாரே அறிவுறுத்துவார். லஞ்சம் வாங்கவில்லை என்றாலும் சிலபல முறைகேடுகள் நடந்துள்ளதால் கொஞ்ச நேரம் தூக்கில் போட்டுவிட்டு பிறகு எடுத்துவிடலாம் என்று புத்திமதி சொல்வார் கேஜ்ரிவால். மனித உரிமையாளர்கள் உங்களை காவிநிறம் படிந்த மூளைக்காரர் என்பார்கள். ஒய் திஸ் கொலவெறி பாட்டை யாராவது FMல் உங்களுக்கு டெடிகேட் செய்வார்கள்..... தேவையா இதெல்லாம்!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6493698527091962490.post-44974838136771744622013-01-16T07:14:31.408-08:002013-01-16T07:14:31.408-08:00கசாப்புக்கு வக்காலத்து வாங்கும் இவனையும் தீவிரவாதி...கசாப்புக்கு வக்காலத்து வாங்கும் இவனையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்து தூக்கில் போட வேண்டும்hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.com